TNPSC 2012
தமிழ் இலக்கணம்
1. 'ஆற்றீர் ' - வேர்ச் சொல்லை தேர்வு செய்
- ஆற்றி
- ஆற்றிய
- ஆற்று
- ஆற்றுதல்
- முதலெழுத்து ஒன்றி வருவது
- இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது
- முதல் எழுத்து இனவெழுத்தாக இருப்பது
- அடிகளிலும் சீர்களில் அமையக் கூடியது
- செந்தாமரை - உவமைத் தொகை
- நீர்வேலி - உருவகம்
- குணமிலார் - பண்புத் தொகை
- குறிநிறம் - உரிச் சொற்றோடர்
1. சிற்பியால் சிற்பம் செதுக்கப்பட்டது - அ. வினா வாக்கியம்
2. சிற்பி சிற்பத்தைச் செதுக்கினார் - ஆ . உணர்ச்சி வாக்கியம்
3. சிற்பி சிற்பத்தைச் செதுக்குவாரா ? - இ . செயப்பாட்டு வினை
4. என்னே ! சிற்பியின் கை வண்ணம்! - ஈ . செய்வினைகுறியீடுகள்:
1 2 3 4
- ஈ அ இ ஆ
- இ ஈ அ ஆ
- ஆ ஈ அ இ
- அ ஆ இ ஈ
- நட்டோர் - அ ) அருகில்
- நணி - ஆ ) படுக்கை
- பாயல் - இ ) வலிமை
- மதுகை - ஈ ) நண்பர்
1 2 3 4
- ஈ ஆ இ அ
- ஈ அ ஆ இ
- ஆ இ ஈ அ
- அ ஈ ஆ இ
- ஆர - அ . தணிய
- ஆற - ஆ . நிறைய
- ஊர - இ . சுரக்க
- ஊற - ஈ . நகர
குறியீடுகள்:
1 2 3 4
- அ ஆ இ ஈ
- ஆ இ ஈ அ
- இ ஆ அ ஈ
- ஆ அ ஈ இ
0 கருத்துகள்:
கருத்துரையிடுக