TNPSC Tamil Question

ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

Adi

அடி 


சீர்கள்  பல  அடுத்து  நடப்பது அடி  எனப்படும் 

அடி  5 வகைப்படும் :

  1. குறளடி 
  2. சிந்தடி 
  3. அளவடி 
  4. நெடிலடி 
  5. கழிநெடிலடி 

1. குறளடி :

  • அடிதோறும்  இருசீர்களைப்  பெற்று வருவது  குறளடி  எனப்படும் 
  • எ .கா :  

2.சிந்தடி  :

  •  அடிதோறும்  முச்சீர்களைப்   பெற்று வருவது  சிந்தடி   எனப்படும் 
  • எ .கா:  பழுதி லாத பயிர்த்தொழில் 
     பழுதி லாது  பயிற்றவே 

3.அளவடி :


  • அடிதோறும்  நான்கு சீர்களைப்   பெற்று வருவது  அளவடி (அ ) நேரடி   எனப்படும் 
  • எ .கா:  தாய்மொழி தாயினும்  தகவிற்  போற்றுவன் 
ஆய்மொழி  யாளர்தம்  அன்புக்கு  ஏற்றவன்

4. நெடிலடி :

  • அடிதோறும் ஐந்து  சீர்களைப்   பெற்று வருவது  நெடிலடி  எனப்படும் 
  • எ .கா : ஆடும்  கடைமணி  நாஅசை யாமல்  அகிலமெங்கும் 
     நீடும்  குடையைத்  தரித்த  பிராணிந்   நீள்நிலத்தில்

5.  கழிநெடிலடி :

  • அடிதோறும் ஆறு  அல்லது  அதற்கு  மேற்பட்ட  சீர்களைப்   பெற்று வருவது  கழிநெடிலடி(அ ) அறுசீர்க்கழிநெடிலடி   எனப்படும் 
Share:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Amazon.in

Blogroll

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

Text Widget

model question 2012

TNPSC 2012  தமிழ் இலக்கணம்  1. 'ஆற்றீர் ' - வேர்ச் சொல்லை தேர்வு செய்  ஆற்றி  ஆற்றிய  ஆற்று  ஆற்றுதல்  2. பின...

இந்த வலைப்பதிவில் தேடு

Blogroll

Pages - Menu

Blogger Pages

Blogger templates

captain_jack_sparrow___vectorHello, my name is Jack Sparrow. I'm a 50 year old self-employed Pirate from the Caribbean.
Learn More →

Popular Posts

Recent Posts

Unordered List

Definition List

Ads Here

Pages

Theme Support