TNPSC Tamil Question

வியாழன், 5 ஏப்ரல், 2018

Ezhuthu, Asai

எழுத்து :

  • செய்யுளில் உயிர் (குறில் ,நெடில் ), மெய் , உயிர்மெய் (குறில் ,நெடில் ),ஆய்தம்  என்னும்  எழுத்துக்கள் முதன்மையாக கருதப்படும்.
அசை :
  • எழுத்து  தனியாகவோ பல  சேர்ந்தோ ஓசைப்பட அசைந்து (பிரிந்து ) நிற்பது அசை எனப்படும்.
நேரசை : 1.குறில்  தனித்ததும்  -க
2.குறில் ஒற்றடுத்தும்  - கல்
3.நெடில்  தனித்ததும்- கா 
4. நெடில் ஒற்றடுத்தும் - கால்
நிரையசை: 1. குறில்  இணைந்து - பட 
     2. குறில் ஒற்று  இணைந்து - படம் 
     3. குறில் நெடில் இணைந்து -படா 
     4. குறில் நெடில் ஒற்று  இணைந்து - படாம்
Share:

3 கருத்துகள்:

Amazon.in

Blogroll

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

Text Widget

model question 2012

TNPSC 2012  தமிழ் இலக்கணம்  1. 'ஆற்றீர் ' - வேர்ச் சொல்லை தேர்வு செய்  ஆற்றி  ஆற்றிய  ஆற்று  ஆற்றுதல்  2. பின...

இந்த வலைப்பதிவில் தேடு

Blogroll

Pages - Menu

Blogger Pages

Blogger templates

captain_jack_sparrow___vectorHello, my name is Jack Sparrow. I'm a 50 year old self-employed Pirate from the Caribbean.
Learn More →

Popular Posts

Recent Posts

Unordered List

Definition List

Ads Here

Pages

Theme Support